பரீட்ச்சை எழுவது கஷ்டமல்ல
பரீட்ச்சைக்காகப் படிப்பது தான் கஷ்டம்
திருமணம் செய்து கொள்வது இலகு.........ஆனால்
திருமணம் செய்து வாழ்வது தான் கஷ்டம்
பரீட்ச்சைக்கும் திருமணத்திக்கும் உள்ள வித்தியாசம்
பரீட்ச்சையானது, இன்று அவதிபடுவீர்............. நாளை மகிழ்ச்சியடைவீர்
திருமணமானது, இன்று மகிழ்ச்சியடைவீர்............ நாளை அவதிபடுவீர்
Wednesday, February 27, 2008
பரீட்ச்சை vs திருமணம்
Posted by Megala.pK at Wednesday, February 27, 2008
Labels: சிந்தனை துளிகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment