நான் நடக்கும்போது
கைப்பிடித்த கரங்கள்
நான் சாப்பிடும்போது
ஊட்டிவிட்ட விரல்கள்
நான் உறங்கும்போது
தலையனையான மடி
நான் ஓடிவிளையாடும்போது
என்னோடு ஓடிய கால்கள்
நான் காதலிக்கும்போது
மகிழ்ந்த மனத்திரை
நான் அழும்போது
எங்கே சென்றன???
20/06/2008 fri 10.15pm
Saturday, June 21, 2008
எங்கே சென்றன???
Posted by Megala.pK at Saturday, June 21, 2008
Labels: என் கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment