CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Sunday, March 2, 2008

என் அறை.....என் உலகமாகிறது

நான்கு சுவரைப் பார்த்து அறையிலேயே கிடப்பது கொடுமையிலும் கொடுமைங்க.. தாங்க முடியிலங்க. என்னதான் செய்வதுன்னு தெரியமாட்டேங்கது....

இருக்கின்ற படமெல்லாம் பார்த்து முடிச்சாச்சு...எத்தனை முறை தான் கேட்டப் பாட்டே திரும்ப திரும்ப கேட்பதுங்க???
என்னடா வாழ்க்கையப்பா இது?????

0 comments: