நான்கு சுவரைப் பார்த்து அறையிலேயே கிடப்பது கொடுமையிலும் கொடுமைங்க.. தாங்க முடியிலங்க. என்னதான் செய்வதுன்னு தெரியமாட்டேங்கது....
இருக்கின்ற படமெல்லாம் பார்த்து முடிச்சாச்சு...எத்தனை முறை தான் கேட்டப் பாட்டே திரும்ப திரும்ப கேட்பதுங்க???
என்னடா வாழ்க்கையப்பா இது?????
0 comments:
Post a Comment